Description
இக்காலத் தேவையும் சவாலும் இதுதான். சையத் மௌதூதி (ரஹ்) தன்னுடைய சிந்தனை ஆற்றல்கள் மீது மௌதூதியின் சிந்தனை என்கிற முத்திரை விழுந்து விடுதலை வேகத்தோடு தடுத்து வந்தார். அவரின் சிந்தனைகளை சத்தியத்தின் அளவுகோலாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென எவரையும் அவர் கட்டாயப்படுத்துவதில்லை. ஏனெனில் இறைப்பாதையில் அவருடன் சேர்ந்து பயணிப்பவர்கள் கண்களை மூடிக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து வரக் கூடாது என்பதற்காகவே
Reviews
There are no reviews yet.