Description
இந்த நூல் ஓர் இளம் பெண்ணின் கதையை உரையாடல் பாணியில் எடுத்துரைக்கிறது. இலக்கியத்தின் கண்ணோட் டத்தில் இது ஒருகற்பனை என்று சொல்லி புறக்கணித்து விட முடியாது. மட்டுமல்ல, தீமைகள் மலிந்த இன்றைய சமுதாயத்தில் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்துவரும் நிலையில் இஸ்லாத்தின் அறிவுரைகளைப் பரவலாக் குவது ஓர் இன்றியமையாக் கடமை எனும் அடிப் படையில் பார்க்கும் பொழுது இது ஒருமுக்கியமான பணி என்பது தெள்ளெனப்புரியும்.
Reviews
There are no reviews yet.