மரணம் முதல் மறுமை வரை.. | Maranam Mudhal Marumai Varai..
₹35.00
1 in stock
Description
மறு உலகம் பற்றிய உறுதியான நம்பிக்கை முஸ்லிம் சமுதாயத்தவரிடம் கூட எடுத்துச் சொல்லப்படாததால் முஸ்லிம் களில் சிலர், நாத்திகத்தை நோக்கிச் சென்று விடுகின்றனர்.இன்னும் சிலர் மறுமை உண்டு என்று நம்பினாலும் மண்ணறை வாழ்க்கை கிடையாது என்றும் அல்குர்ஆனில் அது பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றும் அறிவில்லாமல் உளறி வருகின்றனர்.வேறு சிலர், மரணம் முதல் மறுமை வரை உள்ள செய்திகளைச் சொல்லும் போது தங்களின் கற்பனைகளையும், பல கட்டுக் கதைகளையும் சேர்த்துக் கூறி வருகின்றனர்.மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா? அந்த வாழ்வு எத்தகையது? கியாமத் நாள் ஏற்பட்ட பின் நடப்பவை எவை ஆகிய விபரங்களை அல்குர்ஆன், நபிமொழிகளிலிருந்து தொகுத்து இந்நூலை உருவாக்கியுள்ளேன்.
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி |