நரக விடுதலைக்கு வழி | Naraga Vidudhalaikku Vazhi
₹20.00
Out of stock
Email when stock available
Description
மரணமும் வரும் மறுமையும் வரும். மறுமை நாளில் இறைவன் முன் நிறுத்தி வைக்கப்பட்டு, கேள்வி கணை களால் துளைத்து அடிக்கப்படுவான் அப்போது இவனிடம் இவ்வுலகில் ஏற்பட்ட தவறுகளுக்கும் அவன் பதில் கூறத் தான் வேண்டும்.மனிதன் தன்னையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறான். சில தவறுகளோ அவனிடம் அறிந்தே ஏற்படுகிறது இப்படி செய்யும் தவறுகள் அவனிடம் அடுத்தடுத்து ஏற்படுவது தான் ஆச்சரியமாகும்.இப்படி தவறுகள் நிகழ்வது மனிதனிடம் இயற்கை யான ஒன்றுதான் ஆனால், அது தொடர்வது பெரும் பலவீனம் தானே! இந்த பலவீன நிலையிலிருந்து விலக வேண்டியப் பொறுப்பைக் கூட மனிதன் உணர்ந்த வனாக தெரியவில்லை
Additional information
Publisher | சாஜிதா புக் சென்டர் |
---|---|
Author Name | M.A. அப்துல் ஹமீத் |