நபிமார்கள் வரலாறு பாகம்-4 | Nabimargal Varalaru 4
₹250.00
2 in stock
in stock
Description
உலகத்தை ஆட்சி செய்தவர்கள் நால்வர்: நபி சுலைமான் இப்னு தாவூத் (அலை) துல்கர்னைன் ஹுல்வான் வாசிகளில் ஒருவர். இன்னொரு மனிதர் களிரா என்று அப்போது வினவப்பட்டது. அதற்கவர்கள் இல்லை அவர் என்று பதிலளித்தார்கள். இதை அம்ர்பின் அப்தில்லாஹ் அல்வாதியீ அறிவித்துள்ளார் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக்குக் கிடைத்த வரலாற்றுத் தகவல் படி பூமி முழுவதையும் நம்பிக்கையாளர்கள். இருவர் இறைமறுப்பு நபி சுலைமான் (அலை) ஆட்சி செய்தவர்கள் நால்வர். இருவர் இறை பாடல்கள் துல்கர்னைன், நம்ரூத், புக்த் நஸ்ர் ஆகியோர்.
Additional information
Weight | 575 g |
---|---|
Publisher | ஆயிஷா பதிப்பகம் |
Author Name | இப்னு கஸீரி |