கண்ணாடியாய் இருங்கள் | Kannadiyaai Irungal
₹25.00
14 in stock
Description
இறைநம்பிக்கையாளனுக்கு ஒரு தனித்துவம் வேண்டும் இஸ்லாமிய பண்புகளை அவன் தாங்கியிருக்க வேண்டும் இஸ்லாமிய சிந்தைனைவாதி எனத் தன்னைப் பிரகடனப் படுத்துவோரிடம்கூட இப்பண்புகள் தேடப்படும் சூழல் இன்று நிலவுகிறது.பிறர் குறையைத் துருவுதல், சந்தேகம் கொள்ளுதல் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளுதல் பிறரை இழிவுபடுத்துதல், பகைமை கொள்ளுதல் இறை நம்பிக்கையாளனுக்கு ஆகாச் செயல்கள், புறம்கூறுதல் இறந்துபோன தன் சகோதரனின் மாமிசத்தை உண்ப தாகும் எனத் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களும் வன்மையாகக் கண்டித்ததோடு இவர்களுக்கான தண்டனை குறித்தும் எச்சரித்துள்ளார்கள். இறந்தவர் களைக் கூட இவர்கள் விட்டுவைப்பதில்லை. இறந்தவர் களை ஏசாதீர்கள் என்ற இறைத்தூதரின் எச்சரிக்கையை மறந்துவிட்டார்களா, மறுத்துவிட்டார்களா எனத் தெரியவில்லை .
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | M.M.அப்துல் காதிர் உமரி |