ஈமானிய அமர்வுகள் | Eemaniya Amarvugal
₹70.00
Out of stock
Email when stock available
Description
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹவுக்கே உரித்தானவை ஸலாத்தும் ஸலாமும் சத்தியத் தூதர் கண்ணியமிக்க பெருமானார் ஸல் அவர்கள் மீதும் அவர்கள் பின்பற்றிய அனைவர் மீதும் உண்டாவதாக ஆமென் இமாம் இப்னு கையிம் அவர்கள் தனது மதாரிஜ் ஸாலிஹீன் எனும் நூலில் அல்லாஹ்வை நோக்கிய உள்ளத்தின் பயணத்தின் முதல் படியை விழித்துக் கொள்ளுதல் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அவர் பயன் படுத்திய இந்த சொற்பிரயோகம் இந்த செயற்பாட்டின் ஒரு அடிப்படைக் கருத்தைப் பிரதிபலிக்கின்றது
Additional information
Publisher | திண்ணைத் தோழர்கள் |
---|---|
Author Name | அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் |