அறநெறி சிந்தனைத் துளிகள் பாமரன் ஒருவன் பார்வையில் | Araneri Sindhanai Thuligal Paamaran Oruvan Paarvaiyil
₹150.00
3 in stock
in stock
Description
மாமிசத்தால் ஆக்கப்பட்டு மூளை டி.என்.ஏ. போன்ற மாமிச உறுப்புகளால் இயக்கப்படும் மனிதன் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் சந்திக்கும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அவிழ்ந்து வெளியேறுவதற்கான நெறிமுறைகள் என இந்நூல் நம்மிடம் நிறையவே பேசுகிறது தத்துவ உறுத்தல்கள் இல்லாமல் ஒரு தந்தையும் தமையனும் அக்கரையுள்ள ஓர் உறவுக்காரப் பெரியவரும் போலத் திண்னையில் நமக்குப் பக்கம் அமர்ந்து பொறுமையாக நல்லறிவு தரும்போக்கு நூல் நெடுக நீண்டு என்னை அமைதிப்படுத்துகிறது
Additional information
Weight | 205 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | எஸ். கலீலுல்லாஹ் |