தொழுகையில் ஏற்படும கவனக்குறைவுகளும் அதன் நிவர்த்திகளும் | Thozhugaiyil Yerpadum Gavanakuraivugalum Adhan Nivarthigalum
₹40.00
1 in stock
in stock
Description
உலக வாழ்க்கை என்பது மனிதனுக்கு இறைவன் அளித்த ஒரு நல்ல வாய்ப்பு. மறுமைக்கான நன்மைகளைத் தேடி குவித்துக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம் இறைவன் நம்மை படைத்திருப்பதே மிகச் சிறந்த முறையில் நற்கருமங்கள் ஆற்றுபவர் யார் என்பதை சோதிப்பதற்காகவே என்று அல்லாஹ் கூறுகின்றான். எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதை சோதிப்பதற்காக
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | கமருள் பப்ளிகேஷன் |
Author Name | என். முகம்மது மீரான் |