கட்டை விரல் ஆகட்டும் கல்வி | Suttuviral Aagatum Kalvi
₹200.00
Out of stock
Email when stock available
Description
மொழி என்பது எழுத்தாலும் பேச்சாலும் உருவான ஒன்று. மொழிப் புலமை என்பது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் பெருக்கிக் கொள்வதே ஆகும். இவற்றை வளர்க்க உதவுவதே மொழிக் கல்வியின் முதன்மை நோக்கமாகும். சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழியாக அமைந்துள்ள தமிழ் மொழியில் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்கத் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் அமைத்து அயராது பாடுபடுபவர் பேராசிரியர் யூசுப் ராவுத்தர் அஜித் அகமது. இவர் கவிதை, கதை, கட்டுரை எழுதும் எழுத்தாற்றலும் பல பட்டிமன்றங்களில் பங்கேற்ற பேச்சாற்றலும் மிக்கவர். மற்றவர்களும் இவ்வாற்றல் பெற உழைப்பவர். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுதல் தானே கற்றறிந்தார் தொழிலா
Additional information
Publisher | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் |
---|---|
Author Name | யூசுப் ராவுத்தார் ராஜித் |