இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும் | Ramalinga Vallalarum Seikuthambi Paavalarum
₹100.00
1 in stock
Description
தேவலோகக் கிரிமினல் கேஸ் பழிக்குற்ற வழக்கு வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ் சீறாப்புராணம் உரை சீறா நாடகம் ஆகிய உரைநடை நூற்களை எழுதியவர் பாவலர். திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி கல்வத்து நாயகம் இன்னிசைப்பாமாலை திருநாகூர்த்திரிபந்தாதி கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ் சம்சுத்தாசீன் கோவை நதி வெண்பா ஆகிய செய்யுள் நூல்களைப் பாடிய பாவலர் இவைகளுக்குச் சிகரம் வைத்தாற்போல் அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மீது நபிகள் நாயக மான்மிய மஞ்சரி பாடியுள்ளார்கள் உத்தமபாளையம் முகமது இஸ்மாயில் கோவை சசிவோத்தமக்கோவை அழகப்பக்கோவை தனிப்பாடல்கள் சில பாவலரின் நூல்களில் அச்சேறாதவை ஆகும். பாவலர் எழுதிய நாவலும் அச்சேறாமல்தான் இன்னமும் இருக்கிறது
Additional information
Weight | 160 g |
---|---|
Publisher | சுஹைனா பதிப்பகம் |
Author Name | செ. திவான் |